Skip to main content

விழித்திரு மனிதனே

நாட்களை எண்ணிக் கொண்டிருந்தால் 
செல்லும் பாதை மறைந்து போகும் 
மறைந்து போன பாதையைத் தேடி கொண்டிருந்தால் 
புதிய பாதையை உருவாக்க முடியாது.





Comments